நாட்டில் கொரோனா மேலும் அதிகரிப்பு.. கொரோனா பலியும் தொடர்ந்து அதிகரிப்பு.!
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து 2 ஆயிரத்து 380 ஆக பதிவாகி உள்ளது.
ஒரே நாளில் தொற்று பாதித்த 56 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரத்து 231 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் 13 ஆயிரத்து 433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments