கோவையில், தனியார் கல்லூரியால் ஆக்கிரமிக்கப்பட்ட 42 சென்ட் நிலம் மீட்பு

0 1803

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரியால் ஆக்கிரமிக்கப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சாயத்து நிலம் மீட்கப்பட்டது.

சீரபாளையம் ஊராட்சியில் இயங்கி வரும் ஸ்ரீ அபிராமி காலேஜ் ஆஃப் பார்மஸி கல்லூரி வளாகத்திற்குள் சுமார் 18,000 சதுரடி பஞ்சாயத்து நிலம் இருந்துள்ளது.

அங்கு சிறிய கட்டிடம் கட்டப்பட்டு கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீராபாளையம் ஊராட்சி தலைவர் மற்றும் மதுக்கரை பி.டி.ஒ. தலைமையில் ஆக்கிரமிப்பு நிலம் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments