சாலையோரம் நின்றிருந்த சுற்றுலாப்பயணியை வேகமாக துரத்திச்சென்ற காட்டுயானை

0 2846
சாலையோரம் நின்றிருந்த சுற்றுலாப்பயணியை வேகமாக துரத்திச்சென்ற காட்டுயானை

நீலகிரி மாவட்டத்தில் காட்டுயானை ஒன்று சாலையோரம் நின்றிருந்த சுற்றுலாப்பயணியை வேகமாக துரத்திச்சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

முதுமலையில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் சாலையை கடந்து எதிர்ப்புறத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதிக்குள்ளிருந்து வந்த காட்டு யானை அவரைப்பார்த்ததுமே துரத்தத் தொடங்கியது. பீதியில் அலறியடித்து ஓட்டம் பிடித்த அந்த நபர் காருக்குள் ஏறும் வரையில் அந்த யானை அவரை துரத்திச்சென்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments