சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் - மேட்டூர் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை

0 3861

சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என மேட்டூர் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், சேலம் மாவட்டம் 11 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மேட்டூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments