உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் டெல்லியில் போராட்டம்

0 3214

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தங்கள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மீதமுள்ள மருத்துவப் படிப்பை முடிப்பதற்காக, உள்நாட்டில் உள்ள கல்லூரிகளில் சேர அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

உக்ரைனில் இருந்து உயிரை காப்பாற்றி, அழைத்து வந்தது போலவே, தங்கள் பிள்ளைகளின் மருத்துவ படிப்பையும் காப்பாற்றுமாறு மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments