அரகண்டநல்லூர் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

0 2654
அரகண்டநல்லூர் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுத்திகரிக்கப்பட்ட பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.

நேற்குணம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து செஞ்சி மக்களின் குடிநீர் தேவைக்காக இத்திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை கண்டாச்சிபுரம் பகுதியில் செஞ்சி சாலையில் உள்ள குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments