சோனியா காந்தியுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

0 2583
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார்.

டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டத்தில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மாகென், கே.சி.வேணுகோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

5 மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, இந்தியாவுக்கான களம் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் தான் எனவும் அதில் தான் முடிவு செய்யப்படும் எனவும் பிரசாந்த் கிஷோர் கூறி இருந்தார். இந்த சூழ்நிலையில், சோனியா காந்தியை அவர் சந்தித்தது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments