மேற்கு வங்கத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டு பலாத்காரம்.. நண்பருடன் இருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் கொடூரம்.!

0 3101

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் மீண்டும் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

சாரக் திருவிழாவைக் காண நண்பருடன் சென்ற அந்த பெண் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் காதலனை அடித்து உதைத்து அவரை ஆற்றங்கரைக்கு கடத்திச் சென்றது.

அங்கு 5 பேரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து அந்தப் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்திய போதும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments