கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் தொடர் போராட்டம்..

0 2074
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பெரும் திரளாக மக்கள் நள்ளிரவு வரை கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பெரும் திரளாக மக்கள் நள்ளிரவு வரை கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் வீடு முன்னால் முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் GO GOTHABAYA GO என்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments