தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையால் மக்கள் கடும் தவிப்பு.. மருத்துவமனை, கடைகள், வீடுகளுக்குள் மழைநீர்

0 2560

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் காலை முதல் பெய்த கனமழையின் காரணமாக தனியார் மருத்துவமனை, கடைகள் உள்ளிட்டவற்றில் மழை நீர் சூழ்ந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ததை அடுத்து, நல்லம்பள்ளியில் சாலை முழுவதும் மழை நீர் சூழந்தது.

சேலம் மாவட்டத்திலும் பிற்பகல் முதல் பரவலாக மழைப் பொழிந்த நிலையில்,ஏற்காட்டில் ஆலங்கட்டி மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments