மார்ச் 20ஆம் தேதிக்கு முன் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் பெற 60 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும் - தமிழக அரசு

0 2990

மார்ச் 20ஆம் தேதிக்கு முன் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் பெற அறுபது நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில், மார்ச் 20ஆம் தேதி முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு, இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments