மும்பையில் தீயணைப்பு வீரர்களுக்கு முதல் முறையாக மோட்டார் சைக்கிள் வாகனங்கள்.!

0 3250

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தீயணைப்பு வீரர்களுக்கு முதல் முறையாக மோட்டார் சைக்கிள் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்திற்கு விரைந்து செல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பையின் தலைமை தீயணைப்பு அதிகாரியான ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

சைரன், தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளிட்டவை அந்த வாகனத்தில் இடம்பெற்றிருக்கும் என்றும், சுமார் 40 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் சிறிய ரக டேங்குகள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது, 12 தீயணைப்பு மோட்டார் சைக்கிள் வாகனங்கள் மும்பை தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments