பொற்கோவிலில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா வழிபாடு.. குடும்பத்துடன் வழிபட வேண்டும் என்கிற கனவு நனவானதாகக் கருத்து

0 2745
பொற்கோவிலில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா வழிபாடு.. குடும்பத்துடன் வழிபட வேண்டும் என்கிற கனவு நனவானதாகக் கருத்து

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பைசாகித் திருநாளை முன்னிட்டுப் பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.

புதன் இரவில் குடும்பத்துடன் பொற்கோவிலுக்குச் சென்று வழிபட்ட அவர், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

பொற்கோவிலுக்குக் குடும்பத்துடன் வரவேண்டும் என்கிற தனது கனவு நனவானதாகக் குறிப்பிட்டார். 

இதேபோல் அட்டாரி - வாகா எல்லைப் பாதுகாப்புப் படையின் சாவடியையும் அவர் குடும்பத்துடன் சென்று பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments