மின்சார கட்டணம் பாக்கித் தொகை செலுத்தாத சுமார் ஆயிரத்து 500 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு

0 3005
கட்டணம் செலுத்தாத பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு

மகாராஷ்டிராவில் மின்சார கட்டணம் பாக்கித் தொகை செலுத்தாத சுமார் ஆயிரத்து 500 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் உள்ள ராய்காட் மாவட்டத்தில் ஆயிரத்து 549 பள்ளிகளில் சுமார் 49 லட்சம் ரூபாய் மேல் மின்சாரக் கட்டண பாக்கித் தொகை நிலுவையில் உள்ள காரணத்தால் மின் இணைப்பைத் துண்டிக்கப்பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நிரந்தரமாகவும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments