கோயில் கும்பாபிஷேக விழாவில் சாப்பாட்டு போட்டி.. 13 நிமிடத்தில் 2 கிலோ பிரியாணி சாப்பிட்டவருக்கு முதல் பரிசு

0 3747
கோயில் கும்பாபிஷேக விழாவில் சாப்பாட்டு போட்டி.. 13 நிமிடத்தில் 2 கிலோ பிரியாணி சாப்பிட்டவருக்கு முதல் பரிசு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 நிமிடத்தில் 2 கிலோ பிரியாணியை ஒருவர் சாப்பிட்டுள்ளார்.

குமரி மாவட்டம் பூலன் கோடு பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சாப்பாடு போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் பஙகேற்ற வினு என்பவர் 13 நிமிடத்தில் 2 கிலோ வெஜிடபிள் பிரியாணியை சாப்பிட்டு முதல் பரிசான 2 ஆயிரம் ரூபாயை தட்டிச் சென்றார்.

முதல் பரிசை தட்டிச் சென்ற வினு, ஏற்கனவே புரோட்டா சாப்பிடும் போட்டியில் பங்கேற்று 43 புரோட்டாக்களை சாப்பிட்டு பரிசை தட்டிச் சென்றதாக பெருமையுடன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments