தமிழ் இசைக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

0 1191
தமிழ் இசைக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழிசைக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கும் எனத் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, மாவட்டந்தோறும் இசைப்பள்ளி தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தேவையைப் பொறுத்து வருங்காலத்தில் இசைப் பள்ளி தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments