வந்தவாசி அருகே தவளகிரி ஈஸ்வரர் மலையில் காட்டுத் தீ.!

0 1212

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் போராடி வருகின்றனர். வெண்குன்றம் கிராமம் தவளகிரிஈஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலை தீப் பிடித்து எரிந்து வருகிற்து.

மலையில் உள்ள அரிய வகை மூலிகைகள் தீக்கிரையாகி வருகின்றன. மலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் வனத்துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். காட்டுத்தீயால் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் தீயில் கருகி நாசமாகின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments