உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு வகை ஹெலிகாப்டர்.. இந்திய கடலோரக் காவல்படைப் பணியில் சேர்க்கப்பட்டது

0 2166
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு வகை ஹெலிகாப்டர்.. இந்திய கடலோரக் காவல்படைப் பணியில் சேர்க்கப்பட்டது

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு வகை ஹெலிகாப்டர் இந்தியக் கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இலகு வகை ஹெலிகாப்டரை ஒடிசாவின் புவனேஸ்வரில் கடலோரக் காவல்படையின் பணியில் அதன் தலைவர் பதானியா சேர்த்தார்.

மேற்குவங்கம், ஒடிசா கடலோரப் பகுதிகளில் மீட்பு மற்றும் சுற்றுக் காவல் பணிகளில் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments