கும்பகோணத்தில் மினி பேருந்து ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய மர்மநபர்.!

0 2929

கும்பகோணத்தில் மினி பேருந்து ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய நபரை காவல்துறையினர் சிசிடிவி உதவியுடன் தேடி வருகின்றனர்.

கும்பகோணத்திலிருந்து எலுமிச்சங்காய் பாளையத்திற்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஏறிய நபர் ஒருவர் பேருந்தை வழியில் நிறுத்தக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஸ்டியரிங்கை திருப்பி சாவியையும் பிடுங்கி உள்ளார்.

தனது நண்பர்களை வரவழைத்த அந்த நபர், ஓட்டுனர் மற்றும் நடத்துனரை வெட்டி விட்டு அங்கிருந்து ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments