கல்வியை பொதுவுடைமை ஆக்குவதே திமுகவின் நோக்கம் - லியோனி

0 917

சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கல்வியை பொதுவுடமை ஆக்குவதே திமுகவின் நோக்கம் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

திருவள்ளூரில் நடைபெற்று வரும்  புத்தக கண்காட்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறிப்பிட்ட கலாச்சாரத்தை திணிப்பதை திமுக ஏற்காது எனவும்,  கல்விக் கொள்கை மாநில பட்டியலில் வரவேண்டும் என்பதே திமுக அரசின் ஒரே நோக்கம் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments