கல்லூரி வகுப்பறையில் மது கலந்து குடித்த மாணவிகள்.. சமூக வலைத்தளங்களில் வெளியான மாணவிகளின் வீடியோ

0 6717
கல்லூரி வகுப்பறையில் மது கலந்து குடித்த மாணவிகள்.. சமூக வலைத்தளங்களில் வெளியான மாணவிகளின் வீடியோ

காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகள் சிலர் வகுப்பறையிலேயே குளிர்பானத்தில் மது கலந்து குடிக்கும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அம்மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் இயங்கி வரும் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலர் அதே வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் வாங்கி வந்த மதுவை குளிர்பானத்தில் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மது வாங்கி வந்த அந்த மாணவன் மற்றும் 5 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments