126 ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.. கடற்கரைக்கு வந்தவர்கள் ஆமைக்குஞ்சுகளை கண்டு ரசித்தனர்

0 983
126 ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.. கடற்கரைக்கு வந்தவர்கள் ஆமைக்குஞ்சுகளை கண்டு ரசித்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் துவாரகாபதி கடற்கரையில் உள்ள ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து ஏராளமான ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

கடந்த 3 மாதத்திற்கு மேலாக கடற்கரை பகுதியில் ஆமைகள் இட்டு சென்ற முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து  ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில், கடற்கரை மணலுக்கடியில் புதைத்து வைத்து, பாதுகாத்து வந்தனர்.

45 நாட்களுக்கு மேலான நிலையில் முட்டைகளில் இருந்து 126 ஆமைக்குஞ்சுகள் வெளிவந்திருப்பதையடுத்து அவற்றை கடலில் விட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments