5 ஆண்டுகளுக்கு மேலாக கோயில்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை - அமைச்சர் சேகர்பாபு

0 1750

5 ஆண்டுகளுக்கு மேலாக கோயில்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் ஏற்பாடுகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும், சோளிங்கர், ஐய்யர் மலை உள்ளிட்ட மலைக்கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments