கொடைக்கானல் துப்பாக்கி மலையில் தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்து வரும் காட்டு தீ

0 1786
கொடைக்கானல் துப்பாக்கி மலையில் தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்து வரும் காட்டு தீ

கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனசரகத்திற்கு உட்பட்ட துப்பாக்கி மலையில் காட்டு தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவுவதால் செடி,கொடிகள், புல்வெளிகள் காய்ந்து வருகின்றன.

இதனால், தனியார் தோட்டப்பகுதிகளில் வைக்கப்படும் தீ ஆங்காங்கே வனப்பகுதிக்கு பரவுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் எரியும் தீயை கட்டுப்படுத்த 25க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments