அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டது - இபிஎஸ்

0 5632

தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டதால் தான் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த பின்னர் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற போது பிரதமர் மகிழ்ச்சியோடு வரவேற்றதாகவும், மத்திய அமைச்சர்கள் அன்போடு உபசரித்ததாகவும், இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுவதாகவும் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments