தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 4768
தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும்

தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தேர்வுத் துறை உதவி இயக்குனர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

இதில், திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments