தூய்மைப் பணியாளர்கள் ஆற்றும் பணிக்காக அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் - உதயநிதி ஸ்டாலின்

0 2420
தூய்மைப் பணியாளர்கள் ஆற்றும் பணிக்காக அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்கள் ஆற்றும் பணிக்காக அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் சர்வதேச கழிப்பறைத் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், சென்னை மக்கள் அருகாமையில் உள்ள பொதுக் கழிப்பறைகளை கண்டறியும் வகையில் செயலியை அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பெண்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோர் பொது கழிப்பறைகள் சரியாக இல்லாததால் பாதிக்கப்படுவதாகவும், மாநகராட்சியில் தூய்மைக்கு முன்னுரிமைக்கு அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments