தமிழகத்தில் இன்று முதல் தொடங்கியது ரமலான் புனித மாதத்தின் நோன்பு

0 1539

தமிழகத்தில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருப்பது வழக்கம்.

நேற்று ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். இதையடுத்து அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments