சொத்துவரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் 150 விழுக்காடு உயர்த்தியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

0 2420
சொத்துவரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் 150 விழுக்காடு உயர்த்தியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சொத்துவரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் 150 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆத்தூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலைத் திறந்து வைத்த அவர், பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தபோதும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல் மாநில அரசின் வரியைக் குறைக்க முன்வரவில்லை எனத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments