மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 1,42,095 கோடி ரூபாயாக உயர்வு -மத்திய நிதியமைச்சகம்

0 1485
மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 1,42,095 கோடி ரூபாயாக உயர்வு -மத்திய நிதியமைச்சகம்

மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் இதுவரை இல்லா வகையில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 95 கோடி ரூபாய் என்னும் புதிய அளவைத் தொட்டுள்ளது.

மாதந்தோறும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவைகள் வரி வருவாய் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி மார்ச் மாதத்தில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 95 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது இதற்கு முன் ஜனவரி மாதத்தில் ஈட்டிய வருவாயைவிட ஆயிரத்து நூறு கோடி ரூபாய் அதிகமாகும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments