பாஜக ஆட்சியில் கடந்த ஏழாண்டுகளில் மூன்று கோடிப்பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

0 6008
பாஜக ஆட்சியில் கடந்த ஏழாண்டுகளில் மூன்று கோடிப்பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது

பாஜக ஆட்சியில் கடந்த ஏழாண்டுகளில் மூன்று கோடிப்பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் தும்கூரில் சித்தகங்கா மடத்தில் சிவக்குமார் சுவாமிகளின் 115ஆவது பிறந்த நாள் விழாவில் அமித் ஷா கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையின் மூலம் மாணவர்கள் அவர்களின் தாய்மொழியிலேயே மருத்துவம், பொறியியல் படிக்கப் பிரதமர் நரேந்திர மோடி அனுமதித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments