ரஷ்யப் படைகளின் தாக்குதலால் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்

0 2015
ரஷ்யப் படைகளின் தாக்குதலால் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்

ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது.

மரியுபோலில் குடியிருப்பு கட்டிடம், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் பெரிதும் சேதமாகி உள்ளன.

தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

அங்கு 210 குழந்தைகள் உள்பட ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments