கிராமங்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் துவங்கப்படுகிறது - அமைச்சர்

0 1914

கிராமங்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை அடுத்த வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமங்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தின் கீழ் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் 70கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் பணியில் இருப்பர் எனவும் கூறினார

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments