உக்ரைனில் அரசு கட்டிடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலி.!

0 1649

உக்ரைனில் அரசு கட்டிடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு நகரமான மைகோலேவ் பகுதியில் உள்ள பிராந்திய அரசு கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெரிய துளையுடன் அந்தக் கட்டடம் சிதைந்தது

புகையுடன் பற்றி எரியும் தீயின் நடுவே மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ரஷ்யாவின் படையெடுப்பால் அச்சமடைந்து ஏராளமான பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments