ரஷ்யப் படைகளின் தாக்குதலில் மரியுபோல் நகரில் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்

0 1773

உக்ரைனின் மரியுபோல் நகரில் 210 குழந்தைகள் உள்பட ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் ரஷ்யப் படைகளின் வான் தாக்குதலுக்கு பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை தாண்டிய நிலையில் வான் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் நீடிக்கிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலால் தலைநகர் கீவ்வின் அண்டை நகரான மரியுபோல் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது.

ஏறத்தாழ 70க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளிட்டவை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments