நடிகை பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் மீண்டும் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்

0 3489

பிரபல நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் மீண்டும் போலீஸ் விசாரணைக்கு நேற்று ஆஜரானார். அவரிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கேரளாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் ரீதியில் துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வந்த நடிகர் திலீப் மீது விசாரணை அதிகாரிகளை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்யதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், காவல் நிலையத்தில் நேற்று ஆஜரான திலீப்பிடம், பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீசார் விசாரணை நடத்தினர். இன்றும் தீலிப்பை விசாரணைக்கு ஆஜராக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments