கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தை உணர சுற்றுலாத் துறை சார்பில் கடலில் மிதவைப் பாலம் அமைப்பு

0 2287
கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தை உணர சுற்றுலாத் துறை சார்பில் கடலில் மிதவைப் பாலம் அமைப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப நெகிழும் தன்மையுள்ள மிதவைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் கோழிக்கோட்டில் பேப்பூர் கடற்கரையில் சுற்றுலாத் துறை சார்பில் இந்த மிதவைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நடந்து சென்று அலைகளின் ஏற்ற இறக்கத்தை உணர்வது சுற்றுலாப் பயணிகளுக்குப் புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments