சவுதி எண்ணெய் கிடங்கு மீது ஹவுதி அமைப்பினர் தாக்குதல்.. பல அடி உயரத்துக்கு எழும்பிய கரும்புகை

0 1923
சவுதி எண்ணெய் கிடங்கு மீது ஹவுதி அமைப்பினர் தாக்குதல்.. பல அடி உயரத்துக்கு எழும்பிய கரும்புகை

சவுதி அரேபியாவில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்தியத் தாக்குதலால் கொளுந்து விட்டு எரியும் எண்ணெய் கிடங்கில் நெருப்பைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சவுதி அரேபிய நாட்டு எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி அமைப்பினர் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று, ஜெட்டா நகரில் உள்ள அரசு எண்ணெய் நிறுவனம் மீது நிகழ்த்தப்பட்டத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இல்லாத நிலையில், 2 கிடங்குகள் மட்டும் எரிந்து சேதமடைந்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments