துபாயில் இருந்து இந்தியாவிற்கு, வாரத்துக்கு 170 விமானங்கள்.. எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு

0 3204
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், துபாயில் இருந்து இந்தியாவிற்கு வாரத்துக்கு 170 விமானங்களை இயக்கப்போவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், துபாயில் இருந்து இந்தியாவிற்கு வாரத்துக்கு 170 விமானங்களை இயக்கப்போவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாளை முதல் இந்தியாவில் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில், கொரோனாவுக்கு முந்தைய காலத்தைப் போலவே, துபாயில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை உள்பட 9 நகரங்களுக்கு வாரந்தோறும் 170 விமான சேவைகளை இயக்கப்போவதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை முதல், இலங்கை அரசின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், கொரோனாவிற்கு முந்தைய காலத்தை போலவே, வாரந்தோறும் இந்தியாவிற்கு 88 விமான சேவைகளை இயக்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments