நீதிமன்றத்தில் இருந்து திரும்பும் வழியில் தப்பி ஓடிய கைதி.. துரத்திச் சென்ற காவலர் ..!

0 2449

தஞ்சாவூரில், நீதிமன்றத்தில் இருந்து திரும்பும் வழியில் தப்பி ஓடிய கைதியை, காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் துரத்தி செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சையில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய தர்மராஜ் என்பவனை, தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து அவன் தப்பி ஓடினான். அவனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் இதே நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் தப்பி ஓடிய நிலையில், தற்போது மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments