சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு இளைஞர் கைது.!

0 2060

சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு இளைஞரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பெசன்ட் நகர் பகுதியில் இளைஞர் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றும், வீலிங் செய்வதாகவும் கிடைத்த புகாரில் சோதனையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பெசன்ட் நகரை சேர்ந்த சரவணன் என்பவரை கைது செய்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments