சந்திரபாபு நாயுடு ஆட்சியில் உளவு பார்க்க பெகாஸஸ் வாங்கப்பட்டதா?

0 2027

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியின் போது எதிர்க்கட்சியினரை உளவு பார்க்க பெகாஸிஸ் கருவிகளை வாங்கியதாக எழுந்த புகார்களை விசாரிக்க 6 நபர் கொண்ட சட்டமன்றக் குழுவை ஆந்திர அரசு நியமித்துள்ளது.

குழுவை அமைத்து உத்தரவிட்ட சபாநாயகர் தமினேனி சீதாராம் அனைத்துப் புகார்களையும் தீவிரமாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் திருப்பதி சட்டமன்ற உறுப்பினரான பூமானா கருணாகர ரெட்டியின் தலைமையிலான இக்குழு விசாரணையைத் தொடங்க உள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments