சென்னையில் 2 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல்துறையினர்.!

0 1244

சென்னையில் 2 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 17-ம் தேதி கிண்டி மடுவன்கரை பகுதியில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை கொடுத்து மது வாங்க முயன்ற போது 2பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து  19 ஆயிரம் ரூபாய்க்கான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையினை தொடர்ந்து மேலும்  4பேர் கொண்ட கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது. அந்த கும்பலிடம் இருந்து 2லட்சம் ரூபாய் அளவில் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments