பெருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளக் காடாக காட்சியளிக்கும் நகரம்.!

0 1536

தென் அமெரிக்க நாடான பெருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

காஜமாரகா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கின. வீடுகள், கட்டடங்களில் சிக்கிக் கொண்டவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச் சரிவில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவாக மாறின. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தாகவும், தண்ணீர் வடியும் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments