காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

0 1168

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து, தஞ்சாவூரில் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் இருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், மண் பானையை தரையில் உடைத்தும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments