உயர்நிலை கல்விக்கூடங்கள் மாணவிகளுக்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றனர் தாலிபன்கள்

0 1955
உயர்நிலை கல்விக்கூடங்கள் மாணவிகளுக்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றனர் தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் உயர்நிலை கல்விக்கூடங்கள் மாணவிகளுக்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பை தாலிபன்கள் திரும்பப் பெற்றனர்.

இதனால் பள்ளிக்குச் செல்லும் கனவில் இருந்த பல்லாயிரம் மாணவிகள் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மனித நேய அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்து அவர்களுக்கு அனுமதியில்லை என்று அறிந்த பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments