உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்குதல்

0 1939
உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்குதல்

உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்யப் படைகள் குண்டு வீசி சின்னாபின்னமாக்கி விட்டன. சுமார் ஒரு லட்சம் பேர் ஊரை விட்டு வெளியேற முடியாமல் உணவுக்கும் மருந்துகளுக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

எங்கெங்கு நோக்கினும் இடிபாடுகள் குவிந்து கிடக்கின்றனர். அப்பாவி மக்களை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும்,.மாரியுபோல் நகரில் ரஷ்யப் படைகள் எதுவும் மிச்சம் வைக்கவில்லை என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments