தென்காசியில் அதிபயங்கர பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது.!

0 1648

தென்காசியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதிபயங்கர பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

இரவு - பகல் என தொடர் பைக் சாகசங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பொது மக்களிடம் இருந்த கிடைத்த புகாரில் சோதனையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சுந்தரபாண்டியபுரம் அடுத்த கீழப்புலியூர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய விலையுயர்ந்த வாகனங்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments