பயிர்களை குரங்குகள் சேதப்படுத்துவதால் கரடி வேடமணிந்து விளைநிலத்தை பாதுகாத்து வரும் விவசாயி

0 2816

தெலங்கானாவில், குரங்குகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற விவசாயி ஒருவர் கரடி வேடமணிந்து விளைநிலத்தில் காவல் காத்து வருகிறார்.

சித்தி பேட்டா மாவட்டம் நாக சமுத்திரத்தை சேர்ந்த பென்சில் ஐயா என்பவர், 10 ஏக்கர் விளை நிலத்தில் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், குரங்குகள் அவ்வபோது பயிர்களை சேதப்படுத்தியதால், இழப்பு ஏற்பட்டதாக கூறும் பென்சில் ஐயா, தினமும் கரடி போல் வேடமணிந்துக்கொண்டு விளை நிலத்தை பாதுகாத்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments