மதிமுகவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ ஒரு மனதாக தேர்வு.. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என தகவல்

0 1838
மதிமுகவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ ஒரு மனதாக தேர்வு.. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என தகவல்

மதிமுகவின் 28 வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகரில் பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்றது

பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவரான திருப்பூர் துரைசாமி மற்றும் 3 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவில்லை

பொதுக் குழுக் கூட்டத்தில் மதிமுகவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ ஒரு மனதாக தேர்வு

துணை பொதுச்செயலாளர்களாக முருகன், ராஜேந்திரன் தணிக்கைக் குழு உறுப்பினராக சுப்பையா ஆகியோர் தேர்வு

மேகதாது விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments